ponnamaravathi அபாய நிலையில் மின் கம்பம் - பொதுமக்கள் அச்சம் நமது நிருபர் நவம்பர் 13, 2019 இளம்பிள்ளை, நவ.12- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மின் கம்பம் சாய்ந்த நிலை யில் உள்ளதால்,பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.